​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பருவமழையை எதிர்கொள்ள நாகையில் ஏற்பாடுகள் தயார்: அன்பில் மகேஷ்

Published : Oct 16, 2024 8:29 AM

பருவமழையை எதிர்கொள்ள நாகையில் ஏற்பாடுகள் தயார்: அன்பில் மகேஷ்

Oct 16, 2024 8:29 AM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நாகை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களை பார்வையிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.