​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
40 வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் சாலைமறியல்

Published : Oct 16, 2024 7:14 AM

40 வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் சாலைமறியல்

Oct 16, 2024 7:14 AM

திருப்பூரில், பெய்த கனமழையால் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள காலனியில் சுமார் 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

புதிதாக காவல் நிலையம் கட்டுவதற்காக அங்கிருந்த குட்டையில் மண் கொட்டி மேடாக்கியதால் தான் மழைநீர் வடியவில்லை எனக் கூறி அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.