​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கனமழை பெய்தால் மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் தயார்: துணை முதலமைச்சர் உதயநிதி

Published : Oct 15, 2024 4:40 PM

சென்னையில் கனமழை பெய்தால் மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் தயார்: துணை முதலமைச்சர் உதயநிதி

Oct 15, 2024 4:40 PM

சென்னையில் தற்போது வரை மழையால் பாதிப்புகள் இல்லாத நிலையில், அதி கனமழை பெய்தால் அதற்கான முன்னேற்பாடு தயார் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடந்து வருவதாக அவர் கூறினார்.