​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..

Published : Oct 15, 2024 6:44 AM

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..

Oct 15, 2024 6:44 AM

கன மழை காரணமாக நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இதனால் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத் துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனால் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.