​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு

Published : Oct 13, 2024 6:33 AM



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு

Oct 13, 2024 6:33 AM

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளினார்.

அசுர முகம், சிங்க முகம், எருமை முகம், சேவல் முகம் என வெவ்வேறு உருவங்களாக மாறிய மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.