​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை

Published : Oct 08, 2024 12:35 PM

தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை

Oct 08, 2024 12:35 PM

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி புலித்தோல் விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டபோது மணிவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த பெரியபிள்ளை, ராபின்குமார், மணி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து புலித்தோல் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.