​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Published : Oct 04, 2024 5:53 PM

ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Oct 04, 2024 5:53 PM

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் , வெள்ளாங்கோயில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி  வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கோபி நகராட்சியுடன் குள்ளம்பாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.