​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தசராவிற்கு காப்புக்கட்டி விட்டு திரும்பிய போது லோடு ஆட்டோ-லாரி மோதல்: இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

Published : Oct 04, 2024 6:52 AM

தசராவிற்கு காப்புக்கட்டி விட்டு திரும்பிய போது லோடு ஆட்டோ-லாரி மோதல்: இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

Oct 04, 2024 6:52 AM

சராவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் காப்புக் கட்டி விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் லோடு ஆட்டோ கல்லாமொழி அருகே லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

செக்காரக்குடியை சேர்ந்த 70 பேர் கோயிலுக்கு சென்று திரும்பிய போது நிகழ்ந்த விபத்தில் 20 வயது பெரும்படையான், 25 வயது பெருமாள் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.