​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேல் ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

Published : Oct 02, 2024 6:57 AM

இஸ்ரேல் ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

Oct 02, 2024 6:57 AM

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஜஃபா என்ற பகுதியிலுள்ள ஓர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த இரு நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினர்.

அவ்விரு பயங்கரவாதிகளையும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.