​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செஸ் போட்டியை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்தால் நன்றாக இருக்கும் - பிரக்யானந்தா கோரிக்கை

Published : Sep 28, 2024 7:06 AM

செஸ் போட்டியை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்தால் நன்றாக இருக்கும் - பிரக்யானந்தா கோரிக்கை

Sep 28, 2024 7:06 AM

செஸ் போட்டியை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று, கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா தெரிவித்துள்ளார்.

45வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய செஸ் வீரர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வீரர்கள் குகேஷ், பிரக்யானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யாண், ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் 40 லட்ச ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டது.