​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.7000 பறிப்பு

Published : Sep 26, 2024 9:59 PM

ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.7000 பறிப்பு

Sep 26, 2024 9:59 PM

கரூர் மாவட்டம் குளித்தலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் என்பவரிடம் இருந்து 7 ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு காரில் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பணத்தை பறித்து ஏடிஎம் எந்திரம் அருகே வீசி விட்டு வெளியே சென்ற அந்த நபர், உடனடியாக மீண்டும் திரும்பி வந்து இளங்கோவனை தள்ளி விட்டு, பணத்தை பிடுங்கிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.