​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அக்.6, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு

Published : Sep 26, 2024 10:28 AM

தமிழகத்தில் அக்.6, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு

Sep 26, 2024 10:28 AM

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி நடத்துவதற்கு தமிழகக் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

பேரணிக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதால், அனுமதி மறுக்கப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.