​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் கைது

Published : Sep 26, 2024 9:58 AM

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் கைது

Sep 26, 2024 9:58 AM

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கும்பகோணம் பாலக்கரை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாணவர்கள் ஸ்ரீராம், கோபால் ஆகிய இருவர் பிடிபட்டனர். அவர்களுக்கு உதவியதாக விமல்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.