​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைதுவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைது

Published : Sep 25, 2024 10:11 AM

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைதுவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைது

Sep 25, 2024 10:11 AM

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 6 பேரின் உடமைகளை  சோதனையிட்டபோது அவர்கள் வைத்திருந்த வங்கதேச நாட்டின் அடையாள ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் எனக்கூறி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் அவர்கள் வேலைக்கு சேர முயன்றுவந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.