​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு

Published : Sep 24, 2024 12:47 PM

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு

Sep 24, 2024 12:47 PM

திருப்பூர் அணைக்காடு அருகே, உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து, 5 வயது பெண் குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சடலமாக மீட்டனர்.

நாகசுரேஷ் - விஜயலட்சுமி தம்பதி அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், கடன் தொல்லையால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.