​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

Published : Sep 24, 2024 9:54 AM

செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

Sep 24, 2024 9:54 AM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கன் சமூகத்தினர், தங்களுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்குமாறு கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாதிச் சான்றிதழ் இல்லாததால், தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

சாதிச் சான்றிதழ் கேட்டால் மாவட்ட ஆட்சியர் சார் ஆட்சியரை பார்க்கச் சொல்வதாகவும் சார் ஆட்சியர் மாவட்ட ஆட்சியரை பார்க்குமாறும் கூறி அலைக்கழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.