​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இண்டியா கூட்டணி உருவானதில் முக்கிய பங்கு வகித்தவர் சீதாராம் யெச்சூரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published : Sep 24, 2024 9:11 AM

இண்டியா கூட்டணி உருவானதில் முக்கிய பங்கு வகித்தவர் சீதாராம் யெச்சூரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Sep 24, 2024 9:11 AM

இண்டியா கூட்டணி உருவானதில் முக்கிய பங்கு வகித்தவர் சீதாராம் யெச்சூரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்தியாவின் கருத்தியல் அடையாளங்களில் ஒருவராக யெச்சூரி உள்ளதாக குறிப்பிட்டார்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் இன்றும் இருக்கிறது என்றால் அதற்கு யெச்சூரி தான் காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.