​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்

Published : Sep 23, 2024 11:21 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேத பண்டிதர்கள் முன்னிலையில் சாந்தி யாகம்

Sep 23, 2024 11:21 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை வெளியானதையடுத்து கோயிலில் தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடத்தப்பட்டது.

கோயில் ஜீயர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், கோயில் தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் முன்னிலையில் யாகம் நடத்தப்பட்டதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.