​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Published : Sep 23, 2024 6:27 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Sep 23, 2024 6:27 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா

போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சீசிங் ராஜா தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயற்சி

போலீசாரின் வாகனத்தை இரண்டு முறை சுட்ட நிலையில், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை சுட்டுக் கொன்ற போலீஸ்

காவல் ஆணையராக அருண் பதவியேற்ற பிறகு சென்னையில் நடந்துள்ள 3-வது என்கவுன்டர்

ஈசிஆர் அக்கரை பகுதியில் வைத்து வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார்

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்