​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை - தமிழிசை

Published : Sep 22, 2024 7:35 AM



மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை - தமிழிசை

Sep 22, 2024 7:35 AM

மத்திய அரசின் உயிர் காப்பீடு, பயிர் காப்பீடு திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள தொட்டிபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் கவனம் முழுவதும் உதயநிதி குறித்தே இருப்பதாக குறை கூறினார்