​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Published : Sep 21, 2024 11:16 AM

புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Sep 21, 2024 11:16 AM

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் குவிந்தனர்.

இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம்  நீண்ட வரிசையில்  காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் 73 ஆயிரம் பேர் தரிசனம் செய்ததாகவும், உண்டியல் காணிக்கையாக சுமார் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும் தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.