​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு

Published : Sep 21, 2024 10:40 AM

கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு

Sep 21, 2024 10:40 AM

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிக பயணத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு தேவையான நெய்கள் 2021ஆம் ஆண்டு முதல் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தார்.