​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு

Published : Sep 20, 2024 1:50 PM

அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு

Sep 20, 2024 1:50 PM

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் இயங்கி வந்த  லட்சுமி பட்டாசு ஆலையில்நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அரசு விதிகளைப் பின்பற்றாமல் கவனக் குறைவாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய அந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.