​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு

Published : Sep 20, 2024 7:05 AM

திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு

Sep 20, 2024 7:05 AM

திண்டிவனத்தில் கைக்குழந்தையுடன்வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடிபோதையில் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஒருவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்த போலீஸில் ஒப்படைத்தனர்.

எம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் பணிக்காகச் சென்ற நிலையில் போதை ஆசாமி, தண்ணீர் கேட்பதுபோல வீட்டிற்குள் நுழைந்து விக்னேஷின்மனைவியை மிரட்டி பீரோவை திறக்கச் சொல்லியும், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போதை ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.