​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்

Published : Sep 19, 2024 7:48 AM

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்

Sep 19, 2024 7:48 AM

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 சதவீதம் பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.