​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் குதூகலமாக குளித்த யானைகள்..!

Published : Sep 15, 2024 11:38 AM

விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் குதூகலமாக குளித்த யானைகள்..!

Sep 15, 2024 11:38 AM

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பண்பொழி பகுதியில் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் இறங்கிய இரண்டு யானைகள் சிறிது நேரம் உலாவிவிட்டு கரையேறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

யானைகள்  ஊருக்குள்  புகாதபடி   உரிய  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.