​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு

Published : Sep 13, 2024 2:12 PM

பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு

Sep 13, 2024 2:12 PM

பாராலிம்பிக் போட்டியில்  உயரம் தாண்டுதல் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை, மரியாதையுடன் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

2016 ரியோ டி ஜெனிரோவில் நடந்த போட்டியில் தங்கமும், 2020 டோக்கியோவில் நடந்த போட்டியில் வெள்ளியும் வென்றிருந்த நிலையில், பாரீசில் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் அவர் தமிழகம் திரும்பினார்.