​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் பெண் தொழிலாளர்களை பட்டதாரிகளாக மாற்றும் ஜவுளி நிறுவனம்

Published : Sep 13, 2024 10:10 AM

திருப்பூரில் பெண் தொழிலாளர்களை பட்டதாரிகளாக மாற்றும் ஜவுளி நிறுவனம்

Sep 13, 2024 10:10 AM

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் 1,315 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பயில்வதற்கான ஏற்பாட்டை திருப்பூரில் உள்ள கே.பி.ஆர் என்ற ஜவுளி நிறுவனம் செய்திருந்தது.

தமிழ், இந்தி, ஒடியா ஆகிய மொழிப்பிரிவுகளில் தொலைதூரக் கல்வி மூலமாக உயர் கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனம் இதுவரையில் சுமார் 41 ஆயிரம் பெண் தொழிலாளர்களை பட்டதாரிகளாக மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.