​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவனந்தபுரத்தில் பெண் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த நிலையில் கிடந்த பிளேடு... டிபன் சென்டர்க்கு சீல் வைத்த அதிகாரிகள்

Published : Sep 12, 2024 11:40 AM

திருவனந்தபுரத்தில் பெண் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த நிலையில் கிடந்த பிளேடு... டிபன் சென்டர்க்கு சீல் வைத்த அதிகாரிகள்

Sep 12, 2024 11:40 AM

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.

வெண்பல வட்டத்தில் உள்ள குமார் டிபன் சென்டர், தந்தையுடன் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனிஷா என்பவர் வடையை கடித்தபோது பற்களுக்கு பிளேடு சிக்கியது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளித்தனர்.