​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அடையாறில் தவறுதலாக குப்பையில் வீசப்பட்ட தங்கச் சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Published : Sep 10, 2024 8:44 AM

சென்னை அடையாறில் தவறுதலாக குப்பையில் வீசப்பட்ட தங்கச் சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Sep 10, 2024 8:44 AM

சென்னை அடையார் பரமேஸ்வரி நகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பாலு என்பவர், குப்பையை தரம் பிரிக்கும் போது பூக்களுடன் தங்க சங்கிலி இருந்ததைக் பார்த்து அதை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க சங்கிலியை, தவறுதலாக குப்பையோடு சேர்த்து  காமாட்சி என்பவர் வீசியதாக அவர் தெரிவித்தார்.