​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செங்கோடு பகுதியில் லாரிகளில் பேட்டரி திருடிய நபர் சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் கைது

Published : Sep 07, 2024 8:14 AM

திருச்செங்கோடு பகுதியில் லாரிகளில் பேட்டரி திருடிய நபர் சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் கைது

Sep 07, 2024 8:14 AM

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளிலிருந்து 4 பேட்டரிகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

குமாரமங்கலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், பேட்டரிகளோடு டூவீலரில் வந்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதுவிடம் விசாரணை நடத்தினர். அதில், திருட்டு தொடர்பான சி.சி.டி.வி பதிவில் இருந்தவரும் சாகுல் அமீதும் ஒருவரே எனத் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.