​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் மளிகைக் கடைக்காரருக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

Published : Sep 06, 2024 1:10 PM

கடலூரில் மளிகைக் கடைக்காரருக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

Sep 06, 2024 1:10 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல், அரிவாளைக்காட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக சர்புதீன் கொடுத்த புகாரில், ரவுடி கௌசிக் என்பவரை கைது செய்த போலீசார் ரவுடி ராகுலை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.