​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணல் குவாரிகளை திறக்கக்கோரி கீரம்பூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

Published : Sep 04, 2024 7:06 PM

மணல் குவாரிகளை திறக்கக்கோரி கீரம்பூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

Sep 04, 2024 7:06 PM

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை இயக்க வேண்டும் எனக்கோரி அகில இந்திய கட்டுமான சங்கம் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்ய முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.