​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் மீன் பிடி வலையில் சிக்கிய முதலையை வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Published : Sep 03, 2024 12:23 PM

கடலூரில் மீன் பிடி வலையில் சிக்கிய முதலையை வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Sep 03, 2024 12:23 PM

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே குளத்தில் மீன் பிடிக்க வலை வீசியபோது சுமார் 100 கிலோ எடையுள்ள இறந்த நிலையில் சிக்கிய முதலையை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குளத்தில் ஓரிரு முதலைகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், உரிய ஆய்வு மேற்கொண்டு குளத்தில் இருக்கும் முதலைகளைப் பிடிக்க அப்பகுதியினர் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.