​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரியில் மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

Published : Sep 03, 2024 11:53 AM

கிருஷ்ணகிரியில் மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

Sep 03, 2024 11:53 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெங்காவரம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ராஜ்குமார் திங்கட்கிழமை காலை போச்சம்பள்ளி நோக்கி சென்றபோது எதிரே தாறுமாறாக  வந்த கல்லூரி பேருந்து மோதியது. இதில் ராஜ்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுநர் சத்தியமூர்த்தி மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.