​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனு அளித்த 5 நாட்களில் ஆட்சியர் அதிரடி.. மாற்றுத்திறனாளி மாணவனுக்கு கிடைத்த காது கேட்கும் கருவி..!

Published : Sep 02, 2024 7:47 PM

மனு அளித்த 5 நாட்களில் ஆட்சியர் அதிரடி.. மாற்றுத்திறனாளி மாணவனுக்கு கிடைத்த காது கேட்கும் கருவி..!

Sep 02, 2024 7:47 PM

மனு அளித்த 5  நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார்.

சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவரது மகன் முகமது தாரிக் தைராய்டு பிரச்சனையால் கேட்கும் திறனை இழந்த நிலையில் இன்று நடைபெற்ற மனு குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி  காது கேட்கும் கருவியை வழங்கினார்.