​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலை கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது தலையில் மின் கம்பி உரசியதில் இளைஞர் உயிரிழப்பு

Published : Sep 02, 2024 11:25 AM

திருவண்ணாமலை கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது தலையில் மின் கம்பி உரசியதில் இளைஞர் உயிரிழப்பு

Sep 02, 2024 11:25 AM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை முன்னிட்டு கோயிலை சுற்றி பந்தல் அமைத்து சீரியல் லைட் போடும் பணியை அதே கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசன் செல்வகுமார் செய்துள்ளார்.

இந்நிலையில் சீரியல் லைட் கட்டும்போது மேலே சென்ற மின் கம்பி தலையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.