​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை... ஆலமரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்

Published : Sep 02, 2024 6:36 AM

இராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை... ஆலமரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்

Sep 02, 2024 6:36 AM

ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில்  50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

விடுமுறை என்பதால் தச்சு பட்டறைகளில் பணிகளை முடித்து விட்டு மதியமே தொழிலாளர்கள் சென்ற நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் பலத்த காற்று காரணமாக, அரண்மனை வடக்குத்தெரு, மாடக்கொட்டான் உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்தன.