​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானில் கரையை கடந்த ஷான்ஷன் சூறாவளிக்கு 6 பேர் பலி - 125 பேர் காயம்

Published : Aug 31, 2024 1:55 PM

ஜப்பானில் கரையை கடந்த ஷான்ஷன் சூறாவளிக்கு 6 பேர் பலி - 125 பேர் காயம்

Aug 31, 2024 1:55 PM

ஜப்பானை தாக்கிய ஷான்ஷன் சூறாவளி புயலைத் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.

வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 125 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒரே மாதத்தில், இரண்டாவது முறையாக சூறாவளி புயல் தாக்கி மின் விநியோகமும், போக்குவரத்தும் தடை பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.