​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

Published : Aug 30, 2024 2:06 PM

சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

Aug 30, 2024 2:06 PM

சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை, ஆகஸ்ட் 31ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

செங்கல்பட்டு, திருச்சி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த இரயில், புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் எனவும், இதே போல், மதுரை - பெங்களூரு வரை இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரயில், செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயங்கும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.