​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோட்டில் பேருந்துகளில் பொருத்திய ரூ.50,000 மதிப்பிலான ஏர் ஹாரன்கள் பறிமுதல்

Published : Aug 30, 2024 1:17 PM

ஈரோட்டில் பேருந்துகளில் பொருத்திய ரூ.50,000 மதிப்பிலான ஏர் ஹாரன்கள் பறிமுதல்

Aug 30, 2024 1:17 PM

ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்த 20 தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்தனர்.

பவானி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  அரசு பேருந்துகளிலும் பொருத்தி இருந்த ஏர் ஹாரன்களை கண்டறிந்து பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.