​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகர் விஜயகரிசல் குளத்தில் நடந்த 3ஆம் கட்ட ஆய்வின் போது சங்கு வளையல் கண்டெடுப்பு

Published : Aug 30, 2024 10:56 AM

விருதுநகர் விஜயகரிசல் குளத்தில் நடந்த 3ஆம் கட்ட ஆய்வின் போது சங்கு வளையல் கண்டெடுப்பு

Aug 30, 2024 10:56 AM

விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் வேலைப்பாடுகளுடன் கூடிய முழு சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் கண்ணாடி மணிகள், கல்மணிகள் சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி 16ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு உள்பட 1600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன