​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.8 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள்

Published : Aug 29, 2024 8:47 PM

கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.8 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள்

Aug 29, 2024 8:47 PM

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றுக்கு 8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனைச் சாவடிகள் மற்றும் மாற்றுப் பாதைகள் வழியாக கற்களை கொண்டு சென்றபோது இந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.