​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை

Published : Aug 29, 2024 8:00 PM

மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை

Aug 29, 2024 8:00 PM

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த அம்மன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் வராண்டாவிலும் மரத்தடியிலும் அமர்ந்து படிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டடம் கட்டுவதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பே பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த அவர்கள், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.