​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 4 பேரை கைது செய்த போலீசார்

Published : Aug 29, 2024 3:17 PM

தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 4 பேரை கைது செய்த போலீசார்

Aug 29, 2024 3:17 PM

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட குழிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை 3 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து 60க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிலத்தை குத்தகைக்கு எடுத்து கஞ்சா செடிகளை கரிச்சிப்பட்டியை சேர்ந்த முருகன், கருப்பையா மற்றும் அங்கு பராமரிப்பு வேலை செய்து வந்த மேத்திவ் மற்றும் மணி ஆகியோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வனத்துறையினரும், காவல்துறையினரும் கஞ்சா செடிகளை வெட்டி தீயிட்டு எரித்து அழித்தனர்.