​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விதியை மீறி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த இந்து அமைப்பினர் - தாமதமாக வந்ததாக காவல்துறையினருடன் வாக்குவாதம்

Published : Aug 29, 2024 11:33 AM



விதியை மீறி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த இந்து அமைப்பினர் - தாமதமாக வந்ததாக காவல்துறையினருடன் வாக்குவாதம்

Aug 29, 2024 11:33 AM

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் அருகே  கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக விதியை மீறி  40க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதாக லாரி ஒன்றை இந்து அமைப்பினர் வழிமறித்து நிறுத்தி, காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.

தகவல் அளித்தும் காலதாமதமாக வந்ததாக காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .