​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
'வாழை' என்னுடைய கதை தான் - சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன்

Published : Aug 29, 2024 6:35 AM



'வாழை' என்னுடைய கதை தான் - சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன்

Aug 29, 2024 6:35 AM

'வாழை' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அது தன்னுடைய கதை தான் என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தருமன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முகநூல் பதிவில் பதில் அளித்துள்ள வாழை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் சிறுவயதில் தானும் ஒரு வாழை சுமக்கும் தொழிலாளர் எனவும், அதன் அடிப்படையிலான உண்மைக் கதையை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்