​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர் இல்லாததால் நோயாளிகளுக்கு செவிலியர் மருந்த கொடுத்ததாக மக்கள் புகார்..!

Published : Aug 27, 2024 5:27 PM

மருத்துவர் இல்லாததால் நோயாளிகளுக்கு செவிலியர் மருந்த கொடுத்ததாக மக்கள் புகார்..!

Aug 27, 2024 5:27 PM

சென்னை செம்மஞ்சரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள்  மருத்துவமனை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைக்குச் சென்ற மருத்துவர்கள் இன்று காலை பணிக்கு திரும்பாததால் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.