​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளத்தில் படகு போட்டியில் கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்க்கு நேர்ந்த சோகம்

Published : Aug 27, 2024 12:44 PM

கேரளத்தில் படகு போட்டியில் கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்க்கு நேர்ந்த சோகம்

Aug 27, 2024 12:44 PM

கேரள மாநிலம் பம்பை ஆற்றில் நேற்று நடைபெற்ற அஷ்டமி ரோகினி படகு போட்டியின் போது  தண்ணீரில் தவறி விழுந்த தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்டப்பட்டார்.

திருவோணம் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் அஷ்டமி ரோகிணி படகு போட்டியில்  பங்கேற்ற குரியனூர் தனியார் பள்ளி ஆசிரியர் ஜோசப் தாமஸ் என்பவர் படகில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.