​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பலி

Published : Aug 25, 2024 3:30 PM

கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி பலி

Aug 25, 2024 3:30 PM

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

செங்கல் காளவாசலைச் சேர்ந்த காசிநாதன் ‘சாலை ஓரம்  நடந்து சென்று போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்ததாக கூறப்படுகிறது.